நேற்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கடந்த மாதம் பேரரசரைத் தான் சந்தித்ததாகவும், 1.2 மில்லியன் கையெழுத்துடன் கூடிய அந்த ‘மக்கள் பிரகடனம்’ தொடர்பில் நடவடிக்கை எடுக்க, தன்னால் பேரரசருடன் பேசி அவரை ஏற்றுக் கொள்ளச் செய்ய இயலவில்லை என்று தெரிவித்துள்ளார்.
Comments