Home Tags நஜிப் எதிர்ப்பு பிரகடனம்

Tag: நஜிப் எதிர்ப்பு பிரகடனம்

மக்கள் பிரகடனம்: பேரரசர் ஏற்றுக்கொள்ளவில்லை – மகாதீர் அறிவிப்பு

புத்ராஜெயா - 'மக்கள் பிரகடனத்தை' செயல்படுத்த, தன்னால் பேரரசரிடம் (Yang Di-Pertuan Agong) பேசி அவரை ஏற்றுக் கொள்ள செய்ய இயலவில்லை என்பதை முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட் ஒப்புக்...

1 மில்லியன் கையெழுத்துகளுடன் பொதுமக்கள் பிரகடனம் – மகாதீர் மாமன்னரிடம் சமர்ப்பித்தார்!

அலோர்ஸ்டார் – பிரதமர் நஜிப் துன் ரசாக்கை பதவியிலிருந்து நீக்கும் போராட்டமாக, கடந்த மார்ச் 4-ஆம் தேதி முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தொடக்கி வைத்த பொதுமக்கள் பிரகடனத்தில் இதுவரை 1 மில்லியனுக்கும்...

மக்கள் பிரகடனத்திற்கு ‘தகவல்’ விற்பனை செய்த கணினி வல்லுநர் மீது விசாரணை!

கோலாலம்பூர் -முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட்டின் மக்கள் பிரகடனத்தில் அதிகமான கையெழுத்துகள் கிடைக்க, தன்னிடம் இருந்த தகவல்களை விற்பனை செய்ததாகக் கூறி கொண்ட கணினி வல்லுநர் (computer programmer) ஒருவரிடம்...

அன்வார் கடிதம் எழுதிய போதிலும் மக்கள் பிரகடனத்திற்கு ஜசெக தொடர்ந்து ஆதரவு!

கோலாலம்பூர் - மக்கள் பிரகடனம் குறித்தும், முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட்டுடன் பணியாற்றுவதும் குறித்தும், முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் எதிர்மறையான கருத்துக்களை கடிதம் வாயிலாக வெளியிட்டார். என்றாலும்,...

‘அன்வாரின் கடிதம்’ தொடர்பில் மௌனம் காக்கும் வான் அசிசா!

கோலாலம்பூர் - மக்கள் பிரகடனம் பற்றிய அன்வாரின் 8 பக்கக் கடிதம் குறித்து அவரது மனைவியும் பிகேஆர் தலைவருமான டாக்டர் வான் அசிசா மௌனம் காத்து வருகின்றார். இன்று காலை நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்கள்...

ஒரு மில்லியன் கையெழுத்தால் ஒன்றும் ஆகப் போவதில்லை – சாஹிட் கருத்து!

  கோலாலம்பூர் - ‘மலேசியாவைக் காப்பாற்றுவோம்' என்ற இயக்கத்தின் மூலம் மக்கள் பிரகடனத்தில் 1 மில்லியன் கையெழுத்துகளைப் பெற்றுவிட்டாலும், ஒன்று ஆகப் போவதில்லை என துணைப்பிரதமர் அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார். "ஒரு மில்லியன் கையெழுத்துகள்...

இரண்டாக உடைகிறது பெர்காசா: நஜிப் ஆதரவு அணி, மகாதீர் ஆதரவு அணி எனப் பிளவு!

கோலாலம்பூர் - மலாய் உரிமைக்காகப் போராடும் அமைப்பான பெர்காசா இரண்டாக உடைந்து, நஜிப் ஆதரவு அணியாகவும், மகாதீர் ஆதரவு அணியாகவும் பிளவுபட்டுள்ளது. இதை ஒப்புக் கொள்ளும் பெர்காசா பொதுச்செயலாளர் சையத் ஹசான் சையத் அலி,...

‘மக்கள் பிரகடனம்’ மகாதீரின் சொந்த நோக்கம் – நஜிப் கருத்து!

கூச்சிங் - 'மக்கள் பிரகடனம்' என்பது மகாதீரின் சொந்த நோக்கம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் விமர்சித்துள்ளார். மகாதீர் தலைமையிலான அந்தப் பிரகடனம் கிழக்கு மலேசியாவில் பிரதிநிதிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள நஜிப்,...

சிறுபிள்ளைத்தனமானவர்களின் செயல் – மக்கள் பிரகடனம் குறித்து அட்னான் கருத்து!

கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை விமர்சித்தும், அவரைப் பதவியிலிருந்து நீக்கும் படியும் கோரிக்கை விடுத்து மக்கள் பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ள அம்னோ தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்விக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் தெங்கு...

மக்கள் பிரகடனத்திற்கு 76 சதவிகிதம் பேர் ஆதரவு – மலேசியாகினி கருத்துக் கணிப்பு!

கோலாலம்பூர் - நஜிப்பை பதவியிலிருந்து வெளியேற்ற கடந்த வாரம் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தலைமையில் கையெழுத்திடப்பட்ட மக்கள் பிரகடனம் குறித்து, மலேசியாகினி கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. மலேசியாகினியின் பேஸ்புக்,...