மத்திய பிரேதசத்தில் உள்ள கிராமம் ஒன்றில் அவர்கள் 8 பேரும் பதுங்கி இருப்பதை அறிந்த காவல்துறை, அவர்களைப் பிடிக்கக் களமிறங்கியது.
ஆனால், அவர்கள் காவல்துறையினரை நோக்கித் தாக்குதல் நடத்தியதையடுத்து, அவர்கள் 8 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக போபால் காவல்துறை ஆணையர் யோகேஸ் சௌத்ரி தெரிவித்துள்ளார்.
Comments