கிம் ஜோங் நாம் என்ற அவர், நேற்று திங்கட்கிழமை கோலாலம்பூர் விமான நிலையத்தில், இரு வடகொரிய நாட்டவர்களால் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அடையாளம் தெரியாத வடகொரிய நபர் ஒருவர், விமான நிலையத்தில் இருந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் மரணமடைந்ததாக மலேசியக் காவல்துறையும் தகவல் தெரிவித்திருப்பதாக ‘ரைட்டர்ஸ்’ கூறுகின்றது.
Comments