“மலேசியாவை நேசித்தல், திருட்டுக் கூட்டத்தை ஒழித்தல்” என்ற கருப்பொருளோடு இப்பேரணி நடைபெறவிருக்கிறது.
இப்பேரணி குறித்து நாடெங்கிலும் பிரச்சாரத்தை மேற்கொண்டு பொதுமக்களுக்கு இந்த விவகாரம் குறித்து விளக்கமளிக்க வரும் ஜூலை 6-ம் தேதி, பினாங்கு மாநிலம் கப்பளா பத்தாசில் முதல் பிரச்சாரம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Comments