இந்நிலையில், அவருக்கு மாற்று வேட்பாளராக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு இன்று புதன்கிழமை மனுத்தாக்கல் செய்தார்.
முன்னதாக, 17 எதிர்கட்சிகள் சார்பில் மீரா குமார் மனுத்தாக்கல் செய்தார். இந்திய அதிபர் தேர்தலுக்கு மனுத்தாக்கல் செய்ய இன்று தான் கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments