இந்நிலையில், அவருக்கு 3 நாட்கள் காவல் நீட்டிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளிவந்தன.
இதனிடையே, அந்தோணிக்குப் பிணை வழங்கப்பட்டுவிட்டதாக வெளிவந்த தகவலையடுத்து நேற்று வியாழக்கிழமை அவர் சிகிச்சைப் பெற்று வரும் டாமாய் கேபிஜே மருத்துவமனையில் அந்தோணியைக் காண அவரது ஆதரவாளர்கள் குவிந்தனர்.
இதனால் அங்கு சற்று குழப்ப நிலை ஏற்பட்டது.
Comments