இது குறித்து தனது டுவிட்டரில் கருத்துத் தெரிவித்திருக்கும் ப.சிதம்பரம், “மெர்சலில் இடம்பெற்றுள்ள வசனங்களை நீக்க வேண்டுமென பாஜக வலியுறுத்துகிறது. கற்பனை செய்து பாருங்கள் இன்று பராசக்தி திரைப்படம் வெளியானால் என்னாகுமென்று?. படத் தயாரிப்பாளர்களே கவனத்தில் கொள்ளுங்கள் சட்டம் வருகிறது. இனி அரசின் கொள்கைகளைப் புகழ்ந்து ஆவணப்படங்கள் மட்டுமே எடுக்க முடியும்” என்று சிதம்பரம் குறிப்பிட்டிருக்கிறார்.
Comments