இந்நிலையில், அவர்கள் 25 பேரும் திடீரென ஒரே நேரத்தில் விஷம் அருந்தி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதனையடுத்து, அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்களில் 5 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
Comments