பொருளாதார விவகார அமைச்சரை சம்பந்தப்படுத்திய இந்த விவகாரம் தொடர்பான ஆய்வறிக்கையை அந்நிறுவனம் காவல் துறையிடம் ஒப்படைத்து விட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், இது குறித்து மேல் விவரங்களை வழங்க இயலாது என்றும் அவர் கூறினார்.
“நாங்கள் இவ்விவகாரம் குறித்து அரசாங்க வழக்கறிஞர் அலுவலகத்தோடு பேசவுள்ளோம். காணொளியில் இருப்பவர்கள் யார் என்பதை தீர்மானிக்க வேண்டியது நீதிமன்றம் தான்” என்று அவர் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
Comments