கடந்த அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி, கால்நடை ஊழல் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, லாலு ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் பிணை கோரி அவர் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த டில்லி உச்ச நீதிமன்றம் அவருக்கு கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி பிணை வழங்கியது.
இதனையடுத்து லாலு பிரசாத் யாதவ் ராஞ்சி சிறையில் இருந்து நேற்று விடுதலையானார்.
Comments