Home நாடு கொல்லப்பட்டது அஜிமுடி கிராம் இல்லை – ஓமர்

கொல்லப்பட்டது அஜிமுடி கிராம் இல்லை – ஓமர்

510
0
SHARE
Ad

330x220x3b792bda8ba7e87ea9985e84292b48d6.jpg.pagespeed.ic_._MSeE-Ub69லகாட் டத்து, மார்ச் 8 – இன்று காலை லகாட் டத்துவில் உள்ள பெல்டா சகாபட் இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில்,

” மலேசியப் படையினரால் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டது சுலு சுல்தான் படையினரின் வாரிசுகளான அஜிமுடி கிராமோ அல்லது அவரது சகோதரர் ஜமால் கிராமோ இல்லை.ஆனால், இறந்தவர் அப்படையினரின் முக்கியத் தலைவர்களுள் ஒருவர் என்பது மட்டும் தற்போது உறுதியாகி இருக்கிறது. அவர் யார் என்ற உண்மையான அடையாளத்தைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து முயன்று வருகிறோம்” என்று தலைமை காவல்துறை அதிகாரி இஸ்மாயில் ஓமர் தெரிவித்தார்.