மரண தண்டனைக்கு எதிரான அனைத்து வழக்குகளும் வரும் 21ந் தேதி விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், அதுவரை இந்த வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை தொடரும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.
Comments