Home Tags நளினி

Tag: நளினி

‘பிரியங்காவுடனான சந்திப்பு’ – சுயசரிதையில் நளினி விளக்கம்!

சென்னை - முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், கடந்த 25 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி எழுதிய, 'ராஜிவ் கொலையில் மறைக்கப்பட்ட உண்மைகளும், பிரியங்கா சந்திப்பும்' என்ற...

நளினிக்கு முன் கூட்டிய விடுதலை கிடையாது – தமிழக அரசு திட்டவட்டம்!

சென்னை - நளினி மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அவரை முன்கூட்டியே விடுவிக்க முடியாது என தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், கடந்த 20...

தந்தையின் 16-ஆம் நாள் ஈமச்சடங்கில் பங்கேற்க நளினிக்கு ஒரு நாள் அனுமதி!

சென்னை - ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி தமது தந்தையின் 16-ஆம் நாள் ஈமச்சடங்கில் பங்கேற்கும் வகையில் ஒரு நாள் அனுமதி (பரோல்) விடுப்பில் செல்ல சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி...

எங்கள் விடுதலைக்கு முதல்வரை நம்பியுள்ளோம்: நளினி பேட்டி

சென்னை-கடந்த இருபத்து ஐந்து ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளி நளினி, முதன் முறையாக பேட்டி அளித்துள்ளார். இந்த வழக்கில் தண்டனை பெற்றுள்ள தன்னையும் இதர ஆறு பேரையும்...

25 ஆண்டுகளுக்குப் பின் பரோலில் வெளியே வந்தார் நளினி!

வேலூர் - முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு வேலூர் சிறையில் 25 ஆண்டுகளாகத் தண்டனை அனுபவித்து வரும் நளினி, மறைந்த தனது தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து...

தந்தை இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள ராஜீவ் கொலைக் குற்றவாளி நளினிக்கு அனுமதி!

சென்னை - முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் நீண்ட காலமாக இருந்து வரும் நளினியின் தந்தை சங்கர நாராயணன் செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு சென்னை...

ராஜீவ் கொலையாளிகள் விடுதலை: தமிழக அரசு எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்!

புதுடெல்லி,ஆகஸ்ட் 19-  ராஜீவ்காந்தி கொலைக் கைதிகளான பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி முதலிய ஏழு பேரை  விடுதலை செய்வதற்கு எதிரான வழக்கில், அவர்களை விடுவிப்பது தொடர்பான முடிவில் எந்தவித சட்ட விதிமீறல்களும் இல்லை...

ராஜீவ் கொலையாளிகள் விடுதலை எதிர்ப்பு: இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைப்பு!

புதுடில்லி, ஆகஸ்ட் 12-  ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேரின் விடுதலைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் இறுதி வாதம் முடிந்துள்ள நிலையில், வழக்கின்  தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பேரறிவாளன், முருகன்,சாந்தன்,நளினி உள்ளிட்ட ராஜீவ்...

ஆயுள் கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு: தமிழக அரசு வாதம்! ...

புதுடெல்லி, ஜூலை 21- ராஜீவ்காந்தி கொலைக் கைதிகள் விடுதலைக்கு எதிரான வழக்கில், “ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்குத் தான் உள்ளது” எனத் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் எழுத்துபூர்வமான...

ராஜீவ் கொலையாளிகள் விடுதலையை எதிர்த்த வழக்கு: 21-ஆம் தேதிக்கு  ஒத்திவைப்பு  

புதுடில்லி, ஜூலை 15- ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவிப்பதை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணை வரும் 21-ஆம்...