இதனால் பிரதமர் மோடி வரும் வழியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
பிரதமருக்குக் கருப்புக் கொடி காட்டிப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர். கைது நடவடிக்கையின் போது பிரதமருக்கு எதிராகக் காங்கிரஸ் கட்சியினர் முழக்கமிட்டனர்.
Comments