இது குறித்து உடனடியாகத் தீயணைப்பு நிலையத்திற்குத் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட போராட்டத்திற்குப் பின்பு தீயை அணைத்தனர்.
இந்தத் திடீர் தீ விபத்துக்கான காரணம் குறித்துக் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இத்தீ விபத்தில் உயிர்ப் பலி ஏதும் ஏற்படவில்லை. பொருட்சேதங்கள் பற்றிய முழு விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.
Comments