அதேவேளையில், கடந்த வெள்ளிக்கிழமை நஜிப்பின் சொத்துகளை முடக்கும் படி அனினா தாக்கல் செய்த மனுவிற்கு, வரும் அக்டோபர் 6-ம் தேதிக்குள், நஜிப்பும், அப்துல் ராவுப்பும் தங்களது வாக்குமூலங்களை பதிலாக அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதனையடுத்து, நாளை நஜிப்பும், ராவுப்பும் தங்களது சார்பில் எதிர் மனுக்களை சமர்ப்பிப்பார்கள் என அவர்களது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments