இந்தியக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட சச்சின், இந்திய விமானப் படையில் குழுத் தலைவராகப் (குரூப் கேப்டன்) பொறுப்பு வகிக்கும் முதல் விளையாட்டு வீரர் ஆவார்.
விழாவில் கலந்து கொண்ட சச்சின் அப்புகைப்படங்களை தனது டுவிட்டரில் பகிந்து கொண்டுள்ளதோடு, இந்திய விமானப்படையின் உழைப்பை எண்ணி பெருமையடைவதாகவும், அவர்களின் தியாகத்திற்கும், செயல்பாடுகளுக்கும் தான் நன்றியைக் கூறிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
Comments