மகாதீர் வரும் நவம்பர் 6-ம் தேதி காலக்கெடு அளித்திருப்பதாக தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலி அபு பக்கர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு, வாக்குமூலத்திற்காக அழைக்கப்பட்டவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட நிலையில், எதிர்வரும் வெள்ளிக்கிழமை மகாதீர் கைது செய்யப்படுவாரா? அல்லது வாக்குமூலம் பெறப்பட்ட பின்பு உடனடியாக திரும்பிச் செல்ல அனுமதிக்கப்படுவாரா? என்பது தற்போது கேள்விக்குறியாக வைக்கப்பட்டுள்ளது.
Comments