தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அங்கு நடத்திய விசாரணையில், யாரோ சில மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியிருந்தது தெரியவந்தது. எனினும், அவர்கள் யார்? அவர்களின் நோக்கம் என்ன? என்பது இதுவரை தெரியவில்லை.
Comments
தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அங்கு நடத்திய விசாரணையில், யாரோ சில மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியிருந்தது தெரியவந்தது. எனினும், அவர்கள் யார்? அவர்களின் நோக்கம் என்ன? என்பது இதுவரை தெரியவில்லை.