அந்த ஆற்றின் நீரை பலகட்ட பரிசோதனை செய்த பிறகு இந்த முடிவை அறிவித்துள்ளதாக பகாங் மீன்வளதுறை இயக்குநர் அட்னான் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட விசாரணையில் மீன்களின் இறப்பிற்கு மண்ணோ, சேறோ காரணமல்ல என்றும், அந்தப் பகுதியில் சுங்கை தோங்கோக் தவிர மற்ற ஆறுகள் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
படம்: நன்றி (The Star)
Comments