உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் அவரின் படிப்பு கெட்டு விடக்கூடாது என்பதற்காக ஜப்பான் இரயில்வே நிர்வாகம், குறிப்பிட்ட அந்த இரயில் நிலையத்திற்கு தினமும் 2 முறை அந்த இரயிலை இயக்குகிறது. வரும் மார்ச் மாதத்துடன் அந்த மாணவிக்கு பள்ளிப் படிப்பு முடிவடைவதால் அதன் பிறகு அந்த இரயில் போக்குவரத்து நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments