இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக புலனாய்வுத் துறையின் சிறப்புப் பிரிவுத் தலைவர் முகமட் ஃபசி ஹரூன் தெரிவித்துள்ளார். மேலும் அவர், “இந்த குழந்தைகளை அவர்களின் பெற்றோர்கள் தான் ஐஎஸ்ஐஎஸ் யுத்தம் செய்யும் பகுதிகளுக்கு கொண்டு போய் விட்டிருக்கின்றனர். தற்போது அந்தச் சிறுவர்கள் ஐஎஸ் போராளிகளாக உருவாகி உள்ளனர்” என்று கூறியுள்ளார்.
8 மலேசிய சிறுவர்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் பயிற்சி அளித்துள்ளது – அதிர்ச்சித் தகவல்!
Comments