விமானம் விழுந்து நொறுங்கிய இடம் மியாக்டி பகுதியிலுள்ள ஹிமாலய மலைப்பிரதேசத்தில் 4,900 மீட்டர் உயரத்தில் உள்ளதோடு, அங்கு மோசமான வானிலை நிலவி வருவதால் மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
“பலியானவர்களின் சடலங்களைக் கைப்பற்ற நாங்கள் தேடும் பணியில் இறங்கியுள்ளோம். இதுவரை 19 சடலங்களோடு, சில உடல் உறுப்புகளும் மீட்கப்பட்டுள்ளன” என்று காவல்துறை கண்காணிப்பாளர் சாபி லால் ஜோஷி தெரிவித்துள்ளார்.
Comments