இந்த பயணத்தை தூத்துக்குடியில் இன்று தொடங்கினார். தூத்துக்குடி மணிநகரில் உள்ள சந்திராமகாலுக்கு சென்ற அன்புமணி அங்கு பொதுமக்களுடன் மாவட்ட பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடல் நடத்தினார்.
கலந்துரையாடல் நிகழ்ச்சியில் 500–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இன்று மாலை நெல்லையில் நடைபெறும் நிகழ்ச்சியிலும், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பிரச்சினைகள் குறித்து மக்களுடன் அன்புமணி விவாதிக்கிறார்.
Comments