அந்த மீன் வளர்ந்தவுடன் அதன் உடலில் இருந்து கருமுட்டைகளும், விந்தணுவும் உருவாகின. குறிப்பிட்ட பருவம் வந்ததும் அந்த மீன் தனது உடலில் இருந்து விந்தணுவை வெளியேற்றுகிறது. பின்னர் அதை தானே சாப்பிட்டது. இதன் மூலம் அதன் கருமுட்டைகள் குட்டிகளாகி ஈன்றது.
இந்த மீன் 42 குஞ்சுகளை பொறித்துள்ளது. அவற்றில் ஆண் மற்றும் பெண் மீன் குஞ்சுகள் அடங்கும். முதுகெலும்புள்ள உயிரினங்களில் இது போன்ற அதிசயம் எப்போதாவது ஒரு முறை தான் நிகழும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த மீனை ‘செல்பிங்’ என அழைக்கின்றனர்.
Comments