நல்லாட்சி மற்றும் வெளிப்படைத்தன்மையை நிலைநிறுத்தும் வகையில் இந்த அரசாங்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நாம் இதை அரசாங்கத்திடம் விட்டுவிடுவோம். ஆனால் நல்லாட்சி மற்றும் வெளிப்படைத்தன்மைக்காக இதை விசாரணை செய்து கண்டறிந்தே ஆக வேண்டும்” என்று துங்கு ரசாலி தெரிவித்துள்ளார்.
மேலும், “நான் யாரையும் தற்காக்கவில்லை. சட்டத்தை மீறினால் நான் உட்பட யாராக இருந்தால் வருவதை அனுபவிக்கத் தான் வேண்டும்” என்று நாடாளுமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய துங்கு ரசாலி தெரிவித்துள்ளார்.
Comments