இருவரையும், கட்சி அலுவலகத்தில் அமர வைத்து, விஜயகாந்திடம் பேசினார் வைகோ. இருவருக்கும், கூட்டணியில், ‘சீட்’ ஒதுக்குமாறு வைகோ கேட்க, அதற்கு விஜயகாந்த் மறுத்துவிட்டார்.
இதனால், அங்கிருந்து ஆவேசமாக வெளியேறிய வைகோ, தே.மு.தி.க., அலுவலகத்திற்கு வெளியே பேட்டியளித்தார். அதில் ‘வீரலட்சுமியும், திருவள்ளுவனும் கூட்டணியில் இணைந்துள்ளனர். இவர்கள் பம்பரம் சின்னத்தில் போட்டியிடுவர்’ என்று கூறினார் வைகோ.
Comments