இதனைத்தொடர்ந்து இன்று காலை 8.00 மணி முதல் வாக்கு எண்ணிக்கை எந்தவித தடையும் இன்றி தொடர்ந்து நடைபெறும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பூரில் 3 கொள்கலன் லாரிகளில் 570 கோடி ரூபாய் பிடிபட்டதன் காரணமாக அந்த விவகாரத்தில் தெளிவான முடிவு தெரியும் வரை வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என ஒரு வழக்கும் –
தஞ்சை. அரவக் குறிச்சி தொகுதிகளில் மறுதேர்தல் நடத்தப்படுவதால், அந்தத் தேர்தல்களில் வாக்குப் பதிவுகள் முடிவடைந்த பின்னரே, மே 16இல் நடைபெற்ற சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட வேண்டும் எனவும் –
சென்னை உயர்நீதமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.