தற்போது சென்னை இராயப்பேட்டை மருத்துவமனையில் பலத்த காவலுடன் ராம்குகுமார் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
அவனை உடனடியாக 5 மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அவனுக்குப் போடப்பட்டிருக்கும் 18 தையல்களும் சரியாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியதாக, தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Comments