இந்நிலையில், இன்று வியாழக்கிழமை மும்பையில் ஓர் இடத்தில் ஜாகிரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஸ்கைப் எனப்படும் இணைய காணொளி உரையாடல் மூலம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டிலிருந்து கொண்டு ஸ்கைப் மூலம் ஜாகிர் இந்தியப் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவிருக்கின்றார். இதற்காக ஓர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்தியத் தொலைக்காட்சிகள் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை நேரலையாக ஒளிபரப்பும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
Comments