அவரிடம் நேற்று புதன்கிழமை இரவு, நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் 2 மணி நேரம் காவல்துறை விசாரணை நடத்தியதாகத் தெரியவந்துள்ளது.
இதனிடையே, வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி, ராம்குமாரிடம் காணொளி வடிவில் வாக்குமூலம் பெற காவல்துறைத் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments