எனினும், விமானி ஜஹாரி வேண்டுமென்றே விமானத்தைக் கடலில் செலுத்தியிருக்க வேண்டும் என்ற கூற்று உறுதியாகவில்லை என்றும் லியாவ் தெரிவித்துள்ளார்.
“இன்று வரையில் அந்தக் கூற்று விசாரணையில் தான் உள்ளது. விமானி ஜஹாரி வேண்டுமென்றே இந்தியப் பெருங்கடலில் விமானத்தை இறக்கினார் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை” என்று லியாவ் இன்று வியாழக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
Comments