பிரேசில் நாட்டின் காற்பந்து உலகின் மறக்க முடியாத கதாநாயகனும், உலகம் எங்கும் கோடிக்கணக்கான இரசிகர்களின் ஆதரவைப் பெற்றவருமான பீலி இதற்கு முன்னர் ஒலிம்பிக்ஸ் தீபத்தை ஏற்றி வைத்துப் போட்டிகளைத் தொடக்கி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும் “தனது நினைவுகளும், சக்தியும் மரக்கானா அரங்கில், உங்களுடன்தான் இருக்கும். உங்கள் அனைவரையும் கடவுள் ஆசீர்வதிக்கட்டும்” என பீலி தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.