Home Featured இந்தியா இந்தியாவில் தேசிய நினைவுச் சின்னங்கள் முன் தம்படம் எடுக்கத் தடை!

இந்தியாவில் தேசிய நினைவுச் சின்னங்கள் முன் தம்படம் எடுக்கத் தடை!

745
0
SHARE
Ad

Redfortபுதுடெல்லி – இந்தியாவில் தேசிய நினைவுச் சின்னங்கள் முன் தம்படம் (செல்ஃபி) எடுத்துக் கொள்வதற்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி முதல் 18 -ம் தேதி வரை இந்தத் தடை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.