Home Featured நாடு எல்ஆர்டி கோளாறு: அபாயகரமான நிலையில் தண்டவாளத்தில் நடந்த பயணிகள்!

எல்ஆர்டி கோளாறு: அபாயகரமான நிலையில் தண்டவாளத்தில் நடந்த பயணிகள்!

638
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மழை காரணமாக கிளானா ஜெயா வழித்தடத்தில் இன்று மீண்டும்  கோளாறு ஏற்பட்டதால், பயணிகள் நடுவழியில் இறக்கிவிடப்பட்டு, தண்டவாளத்தில் நடக்க வைக்கப்பட்டுள்ளனர்.

lrtதண்டவாளங்களுக்கு நடுவில் அபாயகரமான நிலையில் பயணிகள் நடந்து செல்லும் காட்சி நட்பு ஊடகங்களில் பரவி வருகின்றது.

இச்சம்பவத்தை ரேபிட்கேஎல் நிர்வாகமும் தனது டுவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளது.

#TamilSchoolmychoice