Home Featured நாடு மலேசியாகினி அலுவலகத்தில் 5 அடி நீள மலைப்பாம்பு!

மலேசியாகினி அலுவலகத்தில் 5 அடி நீள மலைப்பாம்பு!

738
0
SHARE
Ad

malaysiakiniகோலாலம்பூர் – பெட்டாலிங் ஜெயாவில் அமைந்திருக்கும் மலேசியாகினி அலுவலகத்தில் இன்று அதிகாலை 5 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று பிடிபட்டுள்ளது.

அலுவலகத்தில் வழக்கம் போல் துப்புரவுப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது அப்பாம்பைக் கண்டறிந்துள்ளனர்.

உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைக்குத் தகவல் அளித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

அதனையடுத்து, அங்கு உடனடியாக வந்த தீயணைப்புத் துறை அந்த மலைப்பாம்பை பாதுகாப்பான முறையில் பிடித்துள்ளனர்.