Tag: மலேசியாகினி
நந்தகுமாருக்கு ஆதரவாக பத்திரிகையாளர் சங்கங்கள்!
கோலாலம்பூர் : கையூட்டு பெற்ற குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் எதிர்நோக்கியிருக்கும் மலேசியாகினி இணைய ஊடகத்தின் பத்திரிகையாளர் பி.நந்தகுமாருக்கு ஆதரவாக பத்திரிகையாளர் சங்கங்கள் அணி திரண்டுள்ளன.
யாராக இருந்தாலும் ஒருவர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும் வரை...
மலேசியாகினி பத்திரிகையாளர் நந்தகுமார், கையூட்டு கொடுக்க முனைந்தவருக்கு எதிராக புகார்
கோலாலம்பூர் : எதிர்மறையான செய்திகளை வெளியிடாமல் இருப்பதற்காக மலேசியாகினி பத்திரிகையாளர் பி.நந்தகுமார் 20 ஆயிரம் ரிங்கிட் கையூட்டு பெற்றதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அண்மையில் அவரைக் கைது செய்தது. 4 நாட்கள்...
மலேசியாகினி நிருபர் நந்தகுமார் 10,000 ரிங்கிட் பிணையில் விடுதலை!
புத்ராஜெயா : ஒரு குழுவினரின் செய்திகளை இணைய ஊடகத்தில் பதிவேற்றம் செய்யாமல் இருப்பதற்காக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்ட மலேசியாகினி நிருபர் நந்தகுமார் இன்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) 10,000...
ஊழல் தடுப்பு ஆணையம், பத்திரிகையாளரை அம்பலப்படுத்திய முகவரையும் விசாரிக்க வேண்டும் – யுனேஸ்வரன் கோரிக்கை
சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர்
ஆர். யுனேஸ்வரன் அவர்களின்
பத்திரிகை அறிக்கை
புலம்பெயர் தொழிலாளர்களுடன் தொடர்புடைய முகவர் ஒருவரிடமிருந்து RM20,000 லஞ்சம் பெற்றதாக புகார் கூறப்பட்டு மலேசியாகினி ஊடகத்தின் பத்திரிகையாளர் கைது செய்யப்பட்ட செய்தியை அறிந்து நாங்கள் வருத்தமடைகிறோம்.
சமீபத்தில்...
மலேசியாகினி ஊடகத்தின் மறுசீரமைப்பு திட்டம் அறிவிப்பு
கோலாலம்பூர்: மலேசியாகினி நீண்டகாலமாக நிலைத்தன்மையோடு இயங்குவதற்கும் வெற்றிகரமாக செயல்படுத்துவதை உறுதிப்படுத்துவதற்காகவும், சில ஊழியர்களை பாதிக்கும் மறுசீரமைப்பை கவனமான பரிசீலனை செய்த பிறகு தொடங்குகிறோம் என மலேசியாகினி நிருவாகம் அறிவித்துள்ளது.
“வேலை இழப்புகளை குறைப்பதற்காக நாங்கள்...
மாணவி பாலியல் அச்சுறுத்தல்: மலேசியாகினி, சீனா பிரஸை உள்துறை அமைச்சு அழைக்கும்
கோலாலம்பூர்: மாணவிக்கு எதிரான பாலியல் அச்சுறுத்தல்கள் குறித்து காவல் துறை துணைத் தலைவர் அக்ரில் சானி அப்துல்லா சானி அளித்த கூற்று குறித்த விளக்கம் பெற உள்துறை அமைச்சகம் மலேசியாகினி மற்றும் சீனா...
‘நம்பிக்கை கூட்டணி அரசியல்வாதிகள் ஈடுபட்டால், காவல் துறை விரைவாக விசாரிக்கிறது’
கோலாலம்பூர்: மலேசியாகினிக்கு எதிரான கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்த தனது அறிக்கையின் விசாரணையை காவல் துறை விரைவாகக் கையாண்டதாக கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு கூறினார்.
இது அரசாங்க அரசியல்வாதிகளை உள்ளடக்கியிருந்தால், காவல்...
500,000 ரிங்கிட் அபராதத்தை மலேசியாகினி செலுத்தியது
கோலாலம்பூர்: ஐந்து வாசகர்களின் கருத்துக்கள் தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை கூட்டரசு நீதிமன்றம் விதித்த நீதிமன்ற அவமதிப்புக்காக 500,000 ரிங்கிட் அபராதத்தை மலேசியாகினி செலுத்தியுள்ளது.
அதன் தலைமை நிர்வாக அதிகாரி பிரேமேஷ் சந்திரன், இன்று காலை...
நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சிப்பது தேசத்துரோகம் அல்ல
கோலாலம்பூர்: நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சிப்பது, அவதூறு பரப்புவதாகவும், நீதித்துறையின் அதிகாரத்தை கேள்விக்குட்படுத்துவதாகவும் கருதக்கூடாது என்று ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங் கூறினார்.
விமர்சனம், நீதித்துறையில் பொதுவானதாகிவிட்டது மற்றும் கருத்து வேறுபாடுகளை ஒடுக்குவது கருத்துச்...
நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக கருத்து- சார்லஸ் சந்தியாகு, ஸ்டீவன் கான் மீது புகார்
கோலாலம்பூர்: கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மலேசியாகினி குற்றவாளி என கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மலேசியாகினி தலைமை ஆசிரியர் ஸ்டீவன் கான் மற்றும் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு இருவருக்கும் எதிராக...