பிரணாப் முகர்ஜி அதற்கு அனுமதி அளித்தவுடன் மாநில ஆளுநரிடம் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் வழங்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.
இதனிடையே, ஜல்லிக்கட்டு வழக்கில், ஒரு வாரத்துக்கு தீர்ப்பு வழங்கக் கூடாது என மத்திய அரசு வைத்த கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம் ஒரு வாரத்திற்குப் பிறகே தீர்ப்பு வழங்கவுள்ளது.
Comments