இது குறித்து மலேசியக் கடற்படை நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “கேடி பெர்டானா என்ற படகு கடந்த புதன்கிழமை இரவு 8.13 மணியளவில் செடிலி கடற்பகுதியில், தகவல் தொடர்பிலிருந்து விடுபட்டு மாயமானது என்பதை மலேசியக் கடற்படை உறுதிப்படுத்துகிறது” என்று தெரிவித்திருக்கிறது.
தற்போது மாயமான படகையும், அதிகாரிகளையும் தேடும் பணியில் மலேசியக் கடற்படை ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Comments