Home Featured இந்தியா எழுத்தாளர் வண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது!

எழுத்தாளர் வண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது!

674
0
SHARE
Ad

vannathasan-tamil-writer-indiaபுதுடெல்லி – ‘ஒரு சிறு இசை’ என்ற சிறுகதை நூலிற்காக நெல்லையைச் சேர்ந்த எழுத்தாளர் வண்ணதாசனுக்கு இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது வழங்குகிறது மத்திய அரசு.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று புதன்கிழமை வெளியானது.

நெல்லையைச் சேர்ந்த வண்ணதாசன், கல்யாண்ஜி என்ற புனைப்பெயரில் தனது படைப்புகளை எழுதி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice