இந்நிலையில், இவ்வழக்கு விசாரணை வரும் செப்டம்பர் 14-ம் தேதி மதியம் 2 மணிக்கு நடைபெறவிருக்கிறது.
மேலும், முக்கிய வழக்கு வரும் டிசம்பர் 4-ம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நேற்று வியாழக்கிழமை இவ்வழக்கு விசாரணையில் நேரில் கலந்து கொண்ட மல்லையா, தமது தரப்பு ஆதாரங்களை சமர்ப்பிப்போம் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
வரும் டிசம்பர் 4-ம் தேதி வரை மல்லையா பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments