இச்சந்திப்பு பிலிப்பைன்ஸ் அல்லது சபா அல்லது ஜகார்த்தாவில் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது குறித்து டூடெர்டே இன்று டாவோ சிட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய டூடெர்டே, “நாங்கள் மூவரும் சந்திப்பதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறோம். சரியான நேரத்திற்காகக் காத்திருக்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.
Comments