மேலும் 5 பேர் தீக்காயங்களுடன் கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தனர்.
இந்நிலையில், உயிர்பிழைத்த மாணவர்களின் ஒருவரான சுனுன் மிஸ்ரிக்கு (வயது 15) இன்று செவ்வாய்க்கிழமை கோலாலம்பூர் மருத்துவமனையில் 2 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தீயில் கருகியிருந்த தோல் நீக்கப்பட்டது.
தற்போது அவர் நன்றாக சாப்பிட, பேச முடிகின்றது என்றும், என்றாலும் இன்னும் செயற்கை சுவாசக் கருவியுடன் தான் இருக்கிறார் என்றும் அவரது தந்தை கூறியிருக்கிறார்.
Comments