Home Tags தாஃபிஸ் பள்ளி தீவிபத்து

Tag: தாஃபிஸ் பள்ளி தீவிபத்து

2 மாணவர்கள் – வயதோ 16 – கொலைக் குற்றச்சாட்டுகளோ 23!

கோலாலம்பூர் - நாட்டையே உலுக்கிய சம்பவம் டத்தோ கிராமாட் தாபிஸ் இஸ்லாமியச் சமயப் பள்ளியில் நிகழ்ந்த தீ விபத்தாகும். இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டதும் முதலில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது - இத்தனை உயிர்ப் பலிகளா...

சமயப்பள்ளி தீ விபத்து: சந்தேக நபர்கள் மீது வியாழக்கிழமை குற்றச்சாட்டு!

கோலாலம்பூர் - கம்போங் டத்தோ கெராமட் சமயப்பள்ளியில் ஏற்பட்ட தீ சம்பவத்தில், தொடர்புடையதாக நம்பப்படும் சந்தேக நபர்கள் மீது நாளை வியாழக்கிழமை நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்படவிருக்கிறது. மாநகரக் காவல்துறைத் தலைமை ஆணையர் டத்தோ அமர் சிங்...

சமயப்பள்ளி தீ விபத்து: விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது!

கோலாலம்பூர் - ஜாலான் டத்தோ கெராமட்டில் இருந்த இஸ்லாம் சமயப்பள்ளி அண்மையில் தீவிபத்திற்குள்ளாகி 21 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் பலியான சம்பவம் குறித்த விசாரணை அறிக்கை அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் மன்றத்திற்கு (...

சமயப்பள்ளி தீவிபத்து: மாணவருக்கு தோல் அறுவை சிகிச்சை வெற்றி!

கோலாலம்பூர் - கடந்த வாரம் வியாழக்கிழமை ஜாலான் டத்தோ கெராமட்டில் உள்ள டாருல் குரான் சமயப்பள்ளியில் ஏற்பட்ட தீ சம்பவத்தில் 21 மாணவர்களும், 2 ஆசிரியர்களும் மரணமடைந்தனர். மேலும் 5 பேர் தீக்காயங்களுடன் கோலாலம்பூர்...

சமயப்பள்ளி தீ சம்பவம்: முக்கியத் தகவல்கள் கசிந்தது எப்படி?

கோலாலம்பூர் - கடந்த செப்டம்பர் 14-ம் தேதி, ஜாலான் டத்தோ கெராமட்டில் உள்ள இஸ்லாம் சமயப்பள்ளியில் ஏற்பட்ட தீ சம்பவத்தில் 2 ஆசிரியர்கள், 21 மாணவர்கள் பலியாகினர். இந்நிலையில், இச்சம்பவம் ஒரு விபத்து அல்ல,...

அக்டோபர் முதல் டாருல் குரான் சமயப்பள்ளி மீண்டும் தொடக்கம்!

கோலாலம்பூர் – கடந்த செப்டம்பர் 14-ம் தேதி, தீயில் சேதமடைந்த ஜாலான் டத்தோ கெராமட்டில் அமைந்திருக்கும் டாருல் குரான் சமயப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், வரும் அக்டோபர் மாதம் முதல், வேறு ஒரு தற்காலிகக்...

சமயப் பள்ளி தீவிபத்து – 11 முதல் 18 வயது 7 சிறுவர்கள் கைது!

கோலாலம்பூர் - இங்கு கம்போங் டத்தோ கிராமட்டிலுள்ள இஸ்லாமியப் பள்ளியில் வியாழக்கிழமை அதிகாலை நிகழ்ந்த தீவிபத்தை வன்மமான குறும்புச் செயலாகவும் (mischief), கொலை வழக்காகவும் வகைப்படுத்தியுள்ள காவல் துறையினர், இதுவரையில் 7 பேரைக்...

சமயப்பள்ளி தீ விபத்து: இரகசியக் கேமராவில் சிக்கிய மர்ம நபர் யார்?

கோலாலம்பூர் - கடந்த வியாழக்கிழமை அதிகாலை ஜாலான் டத்தோ கெராமட்டில் அமைந்திருக்கும் சமயப்பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் 21 மாணவர்களும், 2 ஆசிரியர்களும் பலியாகினர். இந்நிலையில், இச்சம்பவம் ஒரு விபத்து என்ற கோணத்தில் தான் முதற்கட்ட...

சமயப்பள்ளிகளுக்கு 30 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி – நஜிப் அறிவிப்பு!

கோலாலம்பூர் - மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், நேற்று வெள்ளிக்கிழமை இரவு அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பினார். கடந்த வியாழக்கிழமை சமயப்பள்ளி தீவிபத்து குறித்து நஜிப்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய...

சமயப்பள்ளி தீ விபத்து: மூன்று மகன்களையும் பறிகொடுத்த தாய்!

கோலாலம்பூர் - நேற்று வியாழக்கிழமை அதிகாலை ஜாலான் டத்தோ கெராமட்டில் அமைந்திருக்கும் இஸ்லாம் சமயப்பள்ளியில் நடந்த தீ விபத்தில் 2 ஆசிரியர்கள் உட்பட 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர். இக்கோரச் சம்பவம்...