அவர்களில் 979 பேர் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டனர் என்றும் 824 பேர் இன்னும் கண்டறியப்படாமல் உள்ளனர் என்றும் துணை உள்துறை அமைச்சர் மாசிர் கூஜட் தெரிவித்திருக்கிறார்.
2015-ம் ஆண்டை ஒப்பிடுகையில், 2016-ம் ஆண்டு குழந்தைகள் மாயமாவது அதிகரித்திருக்கிறது என்றும், துணை உள்துறை அமைச்சர் மாசிர் கூஜட் குறிப்பிட்டிருக்கிறார்.
Comments