இதுவரை இந்தியாவிலிருந்து அப்படி ஒரு கோரிக்கை வரவில்லை என்பதையும் முகமது ஃபுசி ஹாருன் உறுதியாகக் கூறியிருக்கிறார்.
இதனிடையே, இந்தியாவின் தேசிய விசாரணை முகமை விரைவில் ஜாகிர் நாயக்கைக் கைது செய்ய மலேசியாவிற்குக் கோரிக்கை விடப்போவதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இதனையடுத்து, மலேசியாவில் ஜாகிர் நாயக் கைதாகும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
Comments