இந்நிலையில், இந்த விவகாரத்தில் சிலர் மதம் மற்றும் சாதிக் கலவரங்களைத் தூண்ட முயற்சி செய்வதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றம் சாட்டியிருக்கிறார்.
மேலும், ராமாயணம், கீதை உள்ளிட்ட மனு தர்ம நூல்களை கொளுத்த நாள் குறிப்போம் என்றும் கி.வீரமணி கூறியிருப்பதாக தந்தி தொலைக்காட்சி குறிப்பிட்டிருக்கிறது.
Comments