உடனடியாக அங்கிருந்தவர்களும், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரும், அவர்களை மீட்டு, கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர்.
இருவருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில், தம்பதியரில் அந்த ஆடவர், சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்தார் என மருத்துவமனை அறிவித்திருக்கின்றது.
Comments