Home Tags கேஎல்சிசி இரட்டை கோபுரம்

Tag: கேஎல்சிசி இரட்டை கோபுரம்

கே.எல்.சி.சியின் 3-வது மாடியிலிருந்து விழுந்தவர் பலி!

கோலாலம்பூர்: சூரியா கே.எல்.சி.சியின் மூன்றாவது மாடியில் இருந்து ஒருவர் இன்று தற்கொலை செய்துக் கொண்டார். மதியம் 1.52 மணிக்கு பேரங்காடியில் நடந்த சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு அழைப்பு வந்ததாக டாங் வாங்கி காவல்...

எக்ஸ்சேஞ்ச் 106 நாட்டின் உயரமான கட்டிடமாக செயல்பட தயாராகிறது!

தென்கிழக்காசியாவின் மிக உயரமான கட்டிடமான, எக்ஸ்சேஞ்ச் நூற்று ஆறு இப்போது பயன்படுத்துவதற்கு தயாராக உள்ளது.

இரட்டைக் கோபுரத்தில் கண்கவர் வாணவேடிக்கைகளுடன் சுதந்திர தினக் கொண்டாட்டம்

மலேசியாவின் அறுபத்திரண்டாம் சுதந்திர தினத்திற்கு முதல் நாள் இரவு இன்று வெள்ளிக்கிழமை தலைநகரின் அடையாளமாகத் திகழும் பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுர வளாகம் வாண வேடிக்கைகளுடன் கோலாகலத் திருவிழா காணவிருக்கிறது.

50-க்கும் மேற்பட்ட கடைகள் பார்க்ஸன் இருந்த இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ளன!

கோலாலம்பூர்: மலேசியாவில் பல ஆண்டுகளாக தனது இருப்பை வெளிப்படுத்தி வந்த பார்க்ஸன் குரூப் நிறுவனம், கேஎல்சிசியில் அமைந்துள்ள தனது விற்பனை மையத்தை மூடியது. தற்போது, அவ்விடத்தை 50-க்கும் மேற்பட்ட புதிய வியாபாரக் கடைகள் குத்தகைக்கு எடுத்துள்ளன....

கேஎல்சிசி: பார்க்ஸன் விற்பனை மையம் மூடுவிழா காண்கிறது!

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் பல ஆண்டுகளாக தனது இருப்பை வெளிப்படுத்தி வந்த பார்க்ஸன் குரூப் நிறுவனம், கேஎல்சிசியில் அமைந்துள்ள தனது விற்பனை மையத்தை மூட உள்ளதாக நேற்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. அதனை...

கேஎல்சிசியில் புத்தாண்டு வாணவேடிக்கைக் கொண்டாட்டம்!

கோலாலம்பூர்: இன்றிரவு கோலாகலமாகக் கொண்டாடப்பட இருக்கும் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்க, கேஎல்சிசி (ஹோல்டிங்ஸ்) சென்டெரியான் பெர்ஹாட் (KLCCH Sdn Bhd) நிறுவனம் அனைத்து மக்களையும் கேஎல்சிசி கார் நிறுத்தும் இடத்திற்கு அழைக்கிறது. "சமாதானம், ஒற்றுமை...

கேஎல்சிசி அருகே மரம் சாய்ந்து படுகாயமடைந்த நபர் மரணம்!

கோலாலம்பூர் - கடந்த மார்ச் 5-ம் தேதி, ஜாலான் அம்பாங், கேஎல்சிசி அருகே, மரம் ஒன்று வேறோடு சாய்ந்து விழுந்ததில், அவ்வழியே சென்ற தம்பதி படுகாயமடைந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்களும், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரும்,...

கேஎல்சிசி அருகே மரம் சாய்ந்து தம்பதி படுகாயம்!

கோலாலம்பூர் - இன்று திங்கட்கிழமை காலை 7.45 மணியளவில், ஜாலான் அம்பாங், கேஎல்சிசி அருகே, மரம் ஒன்று வேறோடு சாய்ந்து விழுந்ததில், அவ்வழியே சென்ற தம்பதி படுகாயமடைந்தனர். இந்நிலையில், அவர்கள் இருவரும் கடுமையான காயங்களோடு...

வெடிகுண்டு பீதியை ஏற்படுத்திய ஜாடிகள் – பெட்ரோசயின்ஸ் நிர்வாகம் வருத்தம்!

கோலாலம்பூர் - மாணவர்களுக்கு தாங்கள் அறிவியல் சோதனைக்காக வழங்கிய இரண்டு கண்ணாடி ஜாடிகள், நேற்று தலைநகரில் வெடிகுண்டு பீதியை ஏற்படுத்தியதற்காக பெட்ரோசயின்ஸ் நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது. இது குறித்து பெட்ரோசயின்ஸ் நிர்வாகம் தங்களது பேஸ்புக்...

கேஎல்சிசி-யில் இருந்தது வெடிகுண்டு அல்ல – காலிட் தகவல்!

கோலாலம்பூர் - நேற்று கோலாலம்பூரின் மிக முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றான கேஎல்சிசி-யில், இரண்டு கண்ணாடி ஜாடிகளில் இருந்து வெடிக்கக் கூடிய மர்ம பொருட்களை கைப்பற்றிய காவல்துறை, வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் அதை...